
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, உடுவரை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் வைத்து, சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம், இதுவரை இனங்காணப்படவில்லை என்றும் எனவே, சடலத்தை அடையாளம் காணபதற்கு, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
#Hali-Ela #Girl #Dead #Body
Post A Comment: