கொட்டகலை டிரேட்டன் கே.ஓ பிரிவை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலு சந்திரபோஸ் (வயது 40), கொட்டகலை ரயில்வே கடவைக்கு அருகில் வைத்து, ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளார்.
இந்த சம்பவம், இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று, திம்புள்ளை- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து பதுளையை நோக்கிப் பயணித்த ரயிலிலேயே, அவர் மோதுண்டு பலியாகியுள்ளார்.
மரண விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக, கொட்டகலை வைத்தியசாலைக்கு சடலம், கொண்டு செல்லப்படவுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: