மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் நாயகனாக ராம்சரண்தேஜா நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு 'யோதா' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் நாயகனாக ராம்சரண்தேஜா நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு 'யோதா' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் மணிரத்னம் அவர்களால் அறிமுகமான பிரபல நடிகர் அரவிந்தசாமி இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறாது. மேலும் மணிரத்னம் படத்தின் அடுத்த படம் நாயகி அதிதிராவ் ஹைதி என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது,.
இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்படும், என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்படும், என்றும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த படம் ராம்சரண் தேஜாவின் முதல் நேரடி தமிழ்ப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Post A Comment: