கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர் என இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடித்த 'புரூஸ்லீ' வரும் பொங்கல் தினத்தில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் சற்று முன்னர் ஜி.வி.பிரகாஷ் தனக்கு பேராதரவு கொடுத்து வரும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
நான் இசையமைப்பாளராகவும், பின்பு நடிகனாகவும் அறிமுகமான நாள் முதல் எனது இசையிலும் நடிப்பிலும் வெளியான படங்களுக்கு இன்று வரை ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நான் இசையமைப்பாளராகவும், பின்பு நடிகனாகவும் அறிமுகமான நாள் முதல் எனது இசையிலும் நடிப்பிலும் வெளியான படங்களுக்கு இன்று வரை ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
Post A Comment: