தனது கணவருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை சுட்டிக்காட்டி ஹொலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜூலி, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த செப்டெம்பர் 15ஆம் திகதியுடன் அவர் திருமணம் செய்து 2 வருடங்கள் 1 மாதம் ஆகிறது. அவர் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், பிராட் பிட் என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டிருந்தார்.
அவர்களுக்கு பிற்ந்த 3 பிள்ளைகள் மற்றும் தத்தெடுத்த 3 பிள்ளைகள் என தற்போது 6 பிள்ளைகள் உள்ள நிலையில், இருவரும் மனமொத்து விவாகரத்து கோரியுள்ளதாக அவர்களுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செப்டெம்பர் 15ஆம் திகதியுடன் அவர் திருமணம் செய்து 2 வருடங்கள் 1 மாதம் ஆகிறது. அவர் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், பிராட் பிட் என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டிருந்தார்.
அவர்களுக்கு பிற்ந்த 3 பிள்ளைகள் மற்றும் தத்தெடுத்த 3 பிள்ளைகள் என தற்போது 6 பிள்ளைகள் உள்ள நிலையில், இருவரும் மனமொத்து விவாகரத்து கோரியுள்ளதாக அவர்களுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post A Comment: